Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
வலைப்பதிவுகள் (12)
சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் ... மேலும் படிக்க…

எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும் இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி ... மேலும் படிக்க…

இது 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதியச் சமூக ஒழுங்கு முறையும், அதை தகர்த்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அந்தக் காலகட்டத்தில் அதனால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பற்றிய அனுபவப் பதிவுகளாகும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தப் பதிவு அவசியமா? என்ற கேள்வியை தாயக விடுதலையின் பால் அதீத அக்கறையுள்ள ஒரு போராளி என்ற தளத்தில் இருந்து எனக்கு நானே பலதடவை கேட்டுப் பார்த்திருக்கிறேன்.ஆனால் புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ் அடையாளம் என்றால் சாதியம் என்று நினைக்கும் ஒரு கூட்டம் இங்கே பிறந்து வளரும் ஒரு பிள்ளையைப் பார்த்து ' நீ பிறப்பினால் தாழ்ந்தவன்' என்று கூறும் போது தமிழ் சமூகத்தின் மீது அந்தப் பிள்ளைக்கு ஏற்படும் வெறுப்பை தேசத்துக்கு எதிரான செயல் என்று முத்திரை குத்தி ஒட்டு மொத்தமாக அவர்களை தமிழ் தளத்திலிருந்து அந்நியப்படவைக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டுச் செய்யும் நிலையில், சாதியத்தின் கொடூரத்தைனத்தை தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு அது செய்யும் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு எனது அனுபவங்களை மறுபதிவுக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.'நாங்கள் தமிழர்கள்' என்ற அடையாளம் மட்டும் தான் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற எங்களது அரசியல் இலக்கை நாங்கள் விரைந்து அடைவதற்கு வழிவகுக்கும மேலும் படிக்க…

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். மேலும் படிக்க…

ஆண்டைகளை எதிர்ப்பதும் காலகாலாமாக தேச வழமை என்ற பெயரில் இருந்தவரும் சாதிய ஒழுங்கை மாற்றுவதும் முடியவே முடியாத காரியம் என்றும் அவ்வாறு அதை மாற்ற நினைப்பது பேரழிவிலேயே போய் முடியும்’ என்றும் அவர்கள் திட்ட மிட்டு படிப்பறிவு இல்லாத எமது மக்களை நம்பச் செய்தனர். தாழ்ந்த சாதியல் பிறப்பது அவரவர்களது தலைவிதி என்றும் ஒருவர் தனது பெயரை மாற்றலாம் ஊரை மாற்றலாம் மதத்தை மாற்றலாம் ஆனால் பிறப்பையோ அதனால் வரும் சாதிய அடையாளத்தையே மாற்ற முடியாது என்று அதற்கு வியாக்கியானமும் செய்தார்கள் மேலும் படிக்க…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வழக்கிலிருந்த குடிமை முறையின் கருத்தியல் தளம் என்பது இந்து மதத்தையும் குறிப்பாக பார்ப்பணிய மயப்படுத்தப்பட்ட சைவ சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் குடிமைகளான எங்களுடைய வாழ்வு அந்த மதத்துடனும் அந்த மத வழிபாட்டுத் தலங்களான கோவில்களுடனும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது மேலும் படிக்க…

யாழ்ப்பாண சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட எமக்கு பெயர் வைப்பது கூட அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைக்கும் உரிமை கூட எங்களது சமூகத்துக்கு மறுக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை ஆரம்பத்தில் விதானை என்ற கிராமத் தலைவரும் பின்வந்த காலத்தில் றிஜிஸ்தர் எனப்படும் பிறப்பு இறப்பு பதிவாளர்களும் தான் தீர்மானித்தனர். இந்தப் பெயர்கள் அடிமை-குடிமை முறையின் குறியீடுகளாக இருந்தன மேலும் படிக்க…

‘நீ யார்? என்ற இந்தக் கேள்வி ஒரு மிகச் சிறிய கேள்வியாக இருந்த போதிலும் அதற்குரிய விடையை கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.என்னுடை... மேலும் படிக்க…

உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.தென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை ... மேலும் படிக்க…

ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 ... மேலும் படிக்க…

ஒரு நிமிட இடைவெளிக்குள் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்துவிட்டன. அம்மாவும் ஆச்சியும் மூன்று முறை துப்பிவிட்டு என்னை தங்களுக்கு நடுவில் வரச் சொல்லிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.பயம் விலகாத நிலையில் கொள்ளிவால் பேய் என்றால் என்ன? என்று நான் அம்மாவிடம் ... மேலும் படிக்க…

இது 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதியச் சமூக ஒழுங்கு முறையும், அதை தகர்த்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அந்தக் காலகட்டத்தில் அதனால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பற்றிய அனுபவப் பதிவுகளாகும்.தமிழீழ தேசிய ... மேலும் படிக்க…